வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிமலை மூன்று துண்டுகளாக உடைந்து விட்டதாக கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வடதுருவத்திலும், தென் துருவத்திலும் பனிமலைகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவதோடு பெரிய அளவில் பருவ கால மாற்றங்களும் அழிவுகளும் ஆரம்பித்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...