ரஷிய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான பத்திரிகையான ‘பிராவ்தா’வில் உயிரோடு இருந்த ஒருவரை இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்டனர்.
உடனே அந்த ஆசாமி அடித்துப் புரண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு ஓடி வந்தார். “நான் உயிரோடு இருக்கிறேன் என்று திருத்தம் வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், அதற்கு ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. “எங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்தியை நாங்களே மறுத்து இதுவரை செய்தி வெளியிட்டதே கிடையாது” என்று சொல்லி விட்டார்.
“அப்படியானால் என் கதி என்ன ஆவது?” என்று அந்த ஆள் கேட்டார். ஆசிரியர் நிதானமாக சொன்னார்: “கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள். நாளை பத்திரிகையில் குழந்தைகள் பிறப்பு என்ற பகுதியில் உங்கள் பெயரையும் சேர்த்து வெளியிட்டு விடுகிறோம்!”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது