ராண்ட்ஜன் எக்ஸ் கதிர்களைக் கண்டு பிடித்த புதிதில் லண்டன் நகரிலிருந்து வெளி வந்த நாளிதழ் ஒன்றில் வெளியான விவரம் இது. ‘எக்ஸ்ரே' என்ற பெயரைக் கேட்டவுடனே வெறுப்பாக இருக்கிறது. எக்ஸ் கதிர் என்ற ஒன்றைக் கண்டு பிடித்தது போதாது என்று எடிசன் என்பவரும் கால்சியம், டங்ஸ்டன் என்று ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டாராம். இவ்வுலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எக்ஸ் கதிர்கள் பற்றி எழுதப் பட்டிருக்கும் அத்தனை நூல்களையும் ஒன்று கூட விடாமல் எரித்து விட வேண்டும். இவற் றைக் கண்டுபிடித்த அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் அப்படிச் செய்தால்தான் உலகிற்கு நன்மை” - இது எப்படியிருக்கு?
ரான்ட்ஜன், எடிசன் பட்ட பாடு
- விவரங்கள்
- நா.சு.சிதம்பரம்
- பிரிவு: தகவல் - பொது
More articles by நா.சு.சிதம்பரம்
- மனிதர்கள் ஏன் வெவ்வேறு நிறமாக உள்ளனர்? (26 ஜன 2012)
- மனிதர்கள் ஏன் வெவ்வேறு நிறமாக உள்ளனர்? (26 ஜன 2012)
- குறைந்த, அதிக இரத்த அழுத்தங்கள் எப்படி உருவாகின்றன? (26 ஜன 2012)
- இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன? (26 ஜன 2012)
- நூல் அறிமுகம்: வானிலை - அறிந்ததும் அறியாததும் (26 ஜன 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.