தேவையான பொருட்கள்: குடை மிளகாயைப் பாதியாக கீறி விதை நீக்கி காம்போடு கழுவி வைக்க வேண்டும். எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவில் மிளகாய் தோய்த்து போட்டு சிவக்க, எண்ணெய் கொதி அடங்கியதும் எடுக்க வேண்டும்.
குடை மிளகாய் - 10
கடலை மாவு - 4 மேஜைக்கரண்டி
அரிசிமாவு - 2 மேஜைக்கரண்டி
மைதாமவு - 2 மேஜைக்கரண்டி
சோடாஉப்பு - சிட்டிகை
காயப்பொடி - சிட்டிகை
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
கலர் - சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 200 மில்லி
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: காரம்