தேவையான பொருட்கள்:
கோழி நெஞ்சுக் கறி: 750 கிராம்
தேன்: 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ்: 1 மேசைக்கரண்டி
சாம்பார் வெங்காயம்: 150 கிராம்
குட மிளகாய்: 2
பூண்டு விழுது: 2 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
கோழி நெஞ்சுக்கறியை சதுரத் துண்டுகளாக வெட்டி, கழுவி பிழிந்து வைக்கவும். அதனுடன் பூண்டு விழுது, சோயா சாஸ், தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்ந்து பிசைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
குட மிளகாயில் விதை நீக்கி சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துளை செய்து வைக்கவும். கறித் துண்டுகளை வடிகட்டி எடுத்து, கறி வேக வைக்கும் பற்றுக் கரண்டியில் கறி, வெங்காயம், குடமிளகாய், கறி என மாற்றி மாற்றி வைத்து வேக வைக்கவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி