தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 700 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
குடமிளகாய் - 1
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை சிறுதுண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவவும். பின்பு அதை தண்ணீரில்லாமல் பிழிந்து, அதனுடன் சோயா சாஸ், பூண்டு விழுது, தேன், சிறிது உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். இதை கறியுடன் சேர்த்து செந்நிறத்தில் பொறித்து எடுக்கவும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி