சர்தார்ஜி ஒருவரின் மனைவியின் இறுதிச் சடங்கில் சர்தார்ஜியை விட ஒரு இளைஞன் துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். சர்தார்ஜி அவனைப் பற்றி விசாரித்ததில் அவன் இறந்து போன மனைவியின் கள்ளக் காதலன் என்று தெரிய வந்தது. சர்தார்ஜி அவனை இப்படித் தேற்றினார்.
" கவலைப் படாதே, எப்படியும் நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்!"
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
சர்தார்ஜி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி