கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன் உல்லாசமாய் இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவன், கட்டிலின் கீழே இருந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தான்.
கணவன்: ஏது, இவ்வளவு சிகரெட்கள்?
(தன்னைப் பற்றி கணவனுக்குத் தெரிந்து விட்டது என்ற பயத்தில் அவன் காலில் விழுந்தாள்.)
மனைவி: என்னை மன்னிச்சிருங்க.
கணவன்: சரி, சரி. இனிமேல் சிகரெட் பிடிக்காதே.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
குடும்பம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குடும்பம்