கணவன் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி கதவைத் திறக்க மாட்டாள் என்று தெரிந்ததால், ஒரு தந்திரம் செய்தான்.

கதவைத் தட்டிவிட்டு, "அழகான பொண்ணுக்கு அழகான பரிசு கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.

மனைவி கதவைத் திறந்துவிட்டு, "அழகான பரிசு எங்கே?" என்று கேட்டாள்.

கணவன் கேட்டான், "அழகான பொண்ணு எங்கே?"

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.