சப் மீட்டருக்கு அதிக கட்டணத்தை வீட்டு உரிமையாளர் வசூலிக்கிறார் என்றால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வீட்டை காலி செய்யச் சொன்னாலோ, வசதிகளைக் குறைத்தாலோ தமிழ்நாடு வாடகை மற்றும் குடியிருப்புச் சட்டம் 1969-ன் படி உரிமையாளர் மீது வழக்கு தொடரலாம். வாடகைக் கொடுத்ததற்கான ரசீது, அட்வான்ஸ் தொகைகான ரசீது அல்லது அக்ரிமெண்ட் போன்ற ஏதேனும் சாட்சியங்கள் கைவசம் இருக்க வேண்டும்.

Comments

1 comment

1
eswari
We r staying in no: 21/10 Mgr nagar, alagiri street, In our house owner they charging power per unit is rs. 4.50 from 2010 to till date(mentioned the rate as first point in agreement paper but not mentioned in government agreement paper simply written in a normal paper in that paper v and she signed) . And she is informed now it wil revised according to the government rate. And one more things v get a permission from our house owner and bought air condition. We bought A/c on april 2011 on saravana stores, and i have a bill on that. And she give permisssion to put a/c on night only. We also agreed that. After 15 days suddenly she came and inform us hereafter dont put ac. otherwise u can vocate today itself(she shouted to told that to vocate house at time of 11.15Pm). From the day itself v dont put ac. Finally v used ac only 10 to 15 days only. Now v r shifting to other place but now the ac is not working bcoz of v r not used more than 1 year. I said to her regarding this, she is simply saying that is ur appliance i wont do anything. i have to file case against it can u know any mail id r phone no where can i complaint against house owner.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.