சப் மீட்டருக்கு அதிக கட்டணத்தை வீட்டு உரிமையாளர் வசூலிக்கிறார் என்றால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வீட்டை காலி செய்யச் சொன்னாலோ, வசதிகளைக் குறைத்தாலோ தமிழ்நாடு வாடகை மற்றும் குடியிருப்புச் சட்டம் 1969-ன் படி உரிமையாளர் மீது வழக்கு தொடரலாம். வாடகைக் கொடுத்ததற்கான ரசீது, அட்வான்ஸ் தொகைகான ரசீது அல்லது அக்ரிமெண்ட் போன்ற ஏதேனும் சாட்சியங்கள் கைவசம் இருக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சட்டம் - பொது
RSS feed for comments to this post