உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- உங்கள் நூலகம் மார்ச் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- மருத்துவ உயர் கல்வியில் ஒன்றிய அரசின் ஆதிக்கம்
- சமற்கிருத மொழி - ஓர் ஒப்பீடு - பகுதி 2
- பிற்காலச் சோழர் வரலாற்றில் ஆதித்த கரிகாலன் கொலை
- இட ஒதுக்கீடுகளின் குடிஅரசு
- பீங்கான் தொழில்நுட்பம்
- குகை ஓவியம்
- நேற்றும், இன்றும்
- வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்?
- 10% EWS இட ஒதுக்கீட்டின் பின்னால் இருக்கும் கவர்ச்சிகர அரசியல் நன்மைக்கானதல்ல
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடல் கட்டுப்பாடு
வயது- 53
RSS feed for comments to this post