உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தென்கலை வைணவர்கள்
- வளர்ந்த நாடுகளில் தாய்மொழி அறிவியல் கல்வி
- கொள்கைக் குன்றம் சீர்காழி மா.முத்துசாமி
- அடிப்படை மாற்றத்திற்கான தலைமைத்துவம்
- கிறிஸ்டிக்காவுக்கு சிறகு முளைத்து விட்டது
- சாயல்
- வெயில் தேவதையின் மதிய தரிசனம்
- சென்னையில் சுயமரியாதை
- எச்சிக்கலை வழக்கு!
- சாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடல் கட்டுப்பாடு
வயது- 53
RSS feed for comments to this post