பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
மாறுகண் என்பது முன்னோர்களான நெருங்கிய உறவுகள் வழியே வருவதா? பெற்றோர் வழி வர வாய்ப்புள்ளதா? தாய்வழி, தந்தை வழி வர வாய்ப்புள்ளதா?
மாறுகண் பார்வையால் நினைவாற்றல் குறையுமா? தலைவலி, நரம்புகள் தொடர்பான நோய்கள் ஏதும் வருமா?
மாறுகண் பார்வையால் நினைவாற்றல் குறையுமா? தலைவலி, நரம்புகள் தொடர்பான நோய்கள் ஏதும் வருமா?