பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.

Comments

3 comments

3
கி.பிரபா
மாறுகண் என்பது முன்னோர்களான நெருங்கிய உறவுகள் வழியே வருவதா? பெற்றோர் வழி வர வாய்ப்புள்ளதா? தாய்வழி, தந்தை வழி வர வாய்ப்புள்ளதா?
மாறுகண் பார்வையால் நினைவாற்றல் குறையுமா? தலைவலி, நரம்புகள் தொடர்பான நோய்கள் ஏதும் வருமா?
sridevi
எனக்கு வயது 19 எனக்கு மாறுகண் இருக்கு நான் அறுவைச் சிகிச்சை செய்யாலாமா? பாதிப்பு வருமா? செலவு எவ்வளவு ஆகும்?
k ramesh
எனக்கு வயது 36 எனக்கு மாறுகண் இருக்கு நான் அறுவைச் சிகிச்சை செய்யாலாமா? பாதிப்பு வருமா? செலவு எவ்வளவு ஆகும்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.