சீரகம் (Cuminum cyminum)
ஐந்து கிராம் சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்துச் சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசாதத்துடன் பிசைந்து உண்டுவரச் சுவையின்மை,பசியின்மை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

சீரகம் (Cuminum cyminum)

 

ஐந்து கிராம் சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்துச் சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசோற்றுடன் பிசைந்து உண்டுவரச் சுவையின்மை,பசியின்மை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.