சிவதை (Operculnea turpethum)
சிவதை வேரைப் பாலில் வேக வைத்து, வெயிலில் காய வைத்துச் சூரணம் செய்து 1 கிராம் அளவாக வெந்நீருடன் இரவில் மட்டும் கொடுக்க வயிற்று வலியின்றி மலம் வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

சிவதை (Operculnea turpethum) 

சிவதை வேரைப் பாலில் வேக வைத்து, வெயிலில் காய வைத்துச் சூரணம் செய்து 1 கிராம் அளவாக வெந்நீருடன் இரவில் மட்டும் கொடுக்க வயிற்று வலியின்றி மலம் வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.