கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’ திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது.
அடுத்த நிகழ்வு:
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா, அஜயன் பாலா எழுதிய ‘பெரியார்’ நூல் (ஆனந்த விகடனில் வெளிவந்து விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ள நூல்) அறிமுக விழா ஆகிய இரு பெரும் விழாக்கள்.
பங்கேற்போர்:
திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
தோழர் கொளத்தூர் மணி
எழுத்தாளர் அஜயன் பாலா
எழுத்தாளர் பாமரன்
தோழர் குமாரதேவன்
கவிஞர் பாபு
மற்றும் நீங்களும்
நாள்: 13.07.2008
நேரம்: 10.00 மணி
இடம்: ஓட்டல் அண்ணாமலை, சாந்தி திரையரங்கு அருகில், ரயில் நிலையம் எதிரில், கோவை, தமிழ்நாடு.
அழைப்பது: நாய்வால் திரைப்பட இயக்கம், கோவை
- எஸ்.பாபு
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- எஸ்.பாபு
- பிரிவு: நிகழ்வுகள்