துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி முடிவு

முதல் பரிசு:
99-1. புலம்பெயர்ந்து உன்னை பறிக்கொடுத்த சேதி
ஹெச்.ஜி.ரசூல் - தக்கலை

இரண்டாம் பரிசு:
48-1. விடியும் கிழக்கு
பாவலர் வையவன் - திருவண்ணாமலை

மூன்றாம் பரிசு:
05-1. ஐக்கூ கவிதைகள்
வெற்றிப்பேரொளி – திருக்குவளை

பாராட்டுப் பரிசு:
1) 187-1. அன்னியமாக்கப்படாத அந்த நாட்கள்
சி.பன்னீர்செல்வம் - மதுரை

2) 87-1. தொட்டிச் செடிகள்
நானற்காடன் - ராசிபுரம்

3) 89-1. தோற்றுப்போனவர்கள்
ஆத்மநாம் - சென்னை

4) 91-1. முரண்பாடுகள்
பசீரா பேகம் - லெப்பைக்குடிகாடு

5) 115-3. (தலைப்பில்லாத கவிதை)
குறிஞ்சி நாதன் - சென்னை

6) 146-1. தவிப்பு
கு.பாலுசாமி – ராசபாளையம்

7) 10-1. கருகும் கனவுகள்
ம.ராஜசேகரன் - மதுரை

8) 214-1. நினைவோடு
மோ.தேன்மொழி – வேலூர்

9) 105-2. புலம்பெயர் வாழ்க்கைப் பதிவு
சோதிபெருமாள் - புதுதில்லி

10) 93-1. வேறென்ன முடியும்
ஜெயந்திபாஸ்கரன் - குடவாசல்

பரிசு பெற்ற கவிதைத் தலைப்புகளுக்கு முன் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள். கவிஞரின் பெயர் அறியாமல் கவிதைகளை ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட ரகசிய குறியீட்டு எண்.

Pin It