எது வளர்ச்சி?
தமிழ்நாடு கடந்து வந்த வளர்ச்சிப் பாதை பற்றி ஒரு மறு விசாரணை
கருத்தரங்குத் தொடர்
கருத்தரங்கு : 01
நாள்: 2 அக்டோபர் 2015; வெள்ளிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை
பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை
அமைப்பு:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை
எது வளர்ச்சி? கருத்தரங்குத் தொடர்
கருத்தரங்கு 01
காலை 10 மணி
அறிமுகவுரை: முனைவர் விஜயபாஸ்கர்
காலை 11:00 ; அமர்வு 01 : கல்வி
நெறியாளர் : பேரா வசந்திதேவி
பிரபா கல்விமணி : தமிழ் வழிக் கல்வி – முதன்மைப் படுத்த வேண்டிய உடனடி கோரிக்கைகள்
பிரின்ஸ் கஜேந்திர பாபு : வணிகமயமாகும் கல்வி
பரதன் : கல்வியும் சாதியும்
பகல் 2 மணி ; அமர்வு 02 : சமூக நீதி
நெறியாளர் : பேரா சரஸ்வதி
யாழன் ஆதி : சமூக நீதி – ஒரு அரசியல் பார்வை
பேரா எஸ்.ஆனந்தி : சாதி, பாலியல், சமூகநீதி
தேவநேயன் : விளிம்புநிலை சமூகமும் சமூகநீதியும்
மாலை 4:30 மணி ; அமர்வு 03 : பொருளாதாரம்
நெறியாளர்: ஆழி செந்தில் நாதன்
ஜெரோம் சாம்ராஜ் : சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் கிராமப்புற வாழ்வாதாரமும்
பா.கு.ராஜன் : தமிழகம் – தொழில் வளர்ச்சியும் ஆற்றல் தேவைகளும்
நித்யானந்த் ஜெயராமன் : இயற்கைப் பொருளாதாரம்
மாலை 6:30 ; அமர்வு 04: கலந்துரையாடல்
நெறியாளர் : வெங்கட்
தொடர்புக்கு:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை
செந்தில் நாதன் 93828 53646
கவின் மலர் : 98411 55371
அமுதன் ஆர்.பி.: 99406 42044