நீ உன்னைக் கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வதை நிறுத்தினாலே ஜாதி ஒழிந்து விடும்.
யார் உன் ஜாதியைக் கேட்டாலும் "மனிதன்" என்று கூறு.
ஜாதியின் பெயரை சொல்லி சலுகை வாங்க நினைப்பது ஒரு கேவலமான எண்ணம். அதைவிட பிச்சை எடுப்பது மரியாதையானது. சலுகைகள் ஏழைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஜாதி அடிப்படையில் சலுகையும் வேண்டும், ஜாதியும் ஒழிய வேண்டும் என்பது கோமாளித்தனமல்லவா! நீயே உன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்ளும் போது பிறர் உன்னை கீழ்ஜாதி என்று கூறுவதை தவறு என்று நீயே எப்படி கூற முடியும்? [email protected]
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.