நாள்: 24-11-2012, சனிக்கிழமை
இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம்.
நேரம்: மாலை 5.30 PM

நிகழ்வை தொடங்கி வைத்து கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடுவார்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் பவா செல்லதுரை
தயாரிப்பாளர் தனஞ்செயன்
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
இயக்குனர் கமலக்கண்ணன்
SKP கருணா (SKP பொறியியல் கல்லூரி)
கவிஞர் சல்மா

வீடு திரைப்படம் வெளிவந்து 25 வருடங்கள் ஆகிறது. அதன் வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களுக்கு நிகழ்வில் மரியாதை செய்யப்படும்.

அனைவரும் வருக... அனுமதி இலவசம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.