எதன் மீதான கோபத்தை
வெளிக்காட்டுகிறார்களென
படாரென இழுத்து மூடப்படும்
கதவுகளுக்குத் தெரிவதில்லை..
அந்த சத்தத்தைக்
கேட்பவர்களுக்கும் தெரிவதில்லை..


- இசை பிரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It