கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது,தேநீர் தீர்ந்த பின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..
-ஆறுமுகம் முருகேசன்.(
கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது,தேநீர் தீர்ந்த பின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..
-ஆறுமுகம் முருகேசன்.(