அமைதியான மனத்தின்
அடி ஆன்மீகம் தூண்டப்பட
வருடிய வார்த்தைகளாய்
என் வாசல் கதவு திறந்தது
திருடிய எண்ணங்களோ
மைத்துளியாய் மாற
என் பேனா முனையில்
புதிதாய் பிறந்தது போல
உச்சத்தை எட்டிப்பிடிக்க
கற்பனையில் மிதந்தபடி நான்!

சு.முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It