உனக்கும் எனக்கும் சண்டை
ஓராயிரம் முறை
உன்னிடம் மன்னிப்பு வேண்டுதல்கள்

அருகில்
நெருங்கி வர நெருங்கி வர
விலகிச் செல்கிறாய்
பார்க்க மறுக்கிறாய்
ஊடல்பொழுது இப்படித்தான் என
நாடகம் நிகழ்த்துகிறாய்

எதிரும் புதிருமாய்
நம்மைப் போல
மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது
ஒரு ஜோடி பறவை ....!

- ச.இராஜ்குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.