பறத்தலில்
திளைத்த
பறவைகள்
இப்போதெல்லாம்
கூடுகளில்
கவனம் கொள்வதில்லை..
சிறகுகள் தீண்டும்
வானம் விரிய விரிய
சிதறி சீர் குலைகிறது
சிறுகுருவிகளின் கூடு....

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.