கீற்றில் தேட...

கையொப்பம் கேட்டு
நினைவேட்டை நீட்டியபோதுதான்
முதல்முறையாக உணர்ந்தேன்
என் இதயம் பலகீனமனதாய்.

- பாரி மைந்தன்