அவனுக்கு சில்வர் டம்ளரிலும்
எனக்கு அலுமினிய குவளையிலும்
கொடுத்தார்கள் தேனீர்;
நல்லவேளை
ஆதிக்க சாதிக்குக் கொடுத்த டம்ளரில்
கொடுக்கவில்லை எனக்கு
கருமம்.
அருவெறுப்பும், அழுக்குகளும்
நிறைந்த ஒன்றைத்தொட
எப்படி மனசு வரும்
எனக்கு.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இரட்டைக்குவளை
- விவரங்கள்
- பாரி மைந்தன்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.