முன்பு எங்கள் வீட்டில்
நிறைய பேர் இருந்தார்கள்
தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மா,
சித்தி, சித்தப்பா,
பெரியம்மா, பெரியப்பா,
அண்ணன், அக்கா..,

இப்போதும் எங்கள் வீட்டில்
நிறைய பேர் இருக்கிறார்கள்
கோபிநாத், ராதிகா,
ரம்யா கிருஷ்ணன்,
சிவகார்த்திகேயன்,
கலா மாஸ்டர்,
திருமுருகன்,
இன்னும்.. இன்னும்..

Comments

1 comment

1
thamizhchudar.
surungach solliya varigal.surukkenru thaiththathu.

thamizhchudar

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.