சக்தி இல்லையேல்
சிவம் இல்லை...

நிரூபண‌ம்
பூமியின் முதல் பெண்
தண்ணீர்...

உயிர்களை ஈன்றது
தண்ணீர்...

பூமியின் முதல் மனிதன்
பெண்...

பெண்மையின் ரூபம் தண்ணீர்...
தண்ணீரின் தாய்மை உலகம்...

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It