மனசுக்குப் பிடித்திருக்கும்
மலர்க் கொத்தில்லாத
அந்த வரவேற்ப்பு.
புன்னகை பதியமிட்ட
பூங்கொத்தே
போதுமானது.
நெஞ்சச் செடிகளில்
பன்னீர் மலர்கள்
பூத்துக் கொள்கின்றன.
ஒப்பனைகள்
வாடிப் போகிறது.
- கொ.மா.கோ.இளங்கோ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.