இருட்சி சூழ
மலர்கள் வாடி இருந்ததன!
சுவாசிக்க ஆட்சேபிப்பு
காற்று நச்சுப் பட்டிருந்தது!!
உச்சகட்டத்தில் ஒரு ஓலம்
எங்கேயோ ஒரு மூலையில்!!
இடையே வகையாய்
பற்பல விசும்பல்கள்!!
அன்று சிநேகங்கூடல்
உணர்த்தி இருக்கவேண்டும்!!
இப்படியொன்று நிகழுமென!!!
இன்றோ
உருகம் மா(ற்)றி விட்டிருந்தது
மரணிப்பு கருக்கூட்டிலேயே!!!
உறுத்துமா இனியாவது?
தென்றல் புயலாக
வீசக் காத்திருப்பு!
ஊடே நிலவியிருந்தது
ஒரு நிசப்தம்!!!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- தேனப்பன்
- பிரிவு: கவிதைகள்