உன் கருவறையில் இடம் கொடுத்து
உடலினுள்ளே உயிராய் வளர்த்து
செல்வமெனப் பெற்றெடுத்து
இரத்தத்தை உணவாக்கி
பாசமெனும் மலர்கோர்த்து
உன் புனித அன்பால்
என்னை வளர்த்த அன்னையே!
உன் ஆசைதான் என்ன?
இந்த பூத உடல் அழிந்து
இயற்கையோடு கலந்தாலும்
என் ஆத்மா மட்டும்
நன்றி சொல்லும்
என் தாயே உன் அன்புக் கடனுக்காக...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!