கதவுகளை இறுகத் தாழிடு
கண்களையும் மூடிக்கொள்
காதுகளின் துவாரத்தை
ஆள்காட்டிவிரல்களால்
நிரப்பு
தேவையெனில்
முழு பிரக்ஞையற்றும் இரு

ஓலமிட்டபடிதான்
எரிந்து கொண்டிருப்பேன்
வெளியே
Pin It