காலம் காலமாய் சுமந்த
மணல் கருப்பையையும்,
சுவாசம் தந்த
தாவரத் தொப்புள் கொடிகளையும்
சந்தையில் விற்றுக் காசாக்க
சன்னம் சன்னமாய்க்
கத்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்
தறுதலைப் பிள்ளைகள்...
மரணத்தோடு மல்லுக்கட்டி
மலடியாக மாறிக் கொண்டிருக்கிறாள்
நதித்தாய்...
தாய்மையை விற்றுவிட்டு
என்ன பெறப் போகிறார்கள்
அதைவிடப் பெரிதாய்?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை