அடங்க மறு
ஆதிரம் கொள்
இளையோர் உயர்த்து
ஈகைசெய்
உணர்வுடன் இரு
ஊருக்கு அஞ்சேல்
எல்லை தாண்டு
ஏன் என கேள்
ஐய்யம் கொள்
ஒற்றுமை திரட்டு
ஓர்மை நன்றல்ல
செம்மலர் - அக்டோபர் 2011
புதிய ஆத்திச்சூடி
- விவரங்கள்
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
- பிரிவு: செம்மலர் - அக்டோபர் 2011
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.