கொடுக்கக்கேட்க
எதுவும்இயலாத
சிலையிடம்தட்டேந்தும்
அர்ச்சகர்.
உடல்பிரிந்த
உயிரை
சொர்க்கம்சேர்க்க
திதிகொடுக்கும்புரோகிதர்.
பேய்களை
விரட்டுவதாக
உடுக்கைகிழிக்கும்பூசாரி.
தொலைந்தவாழ்வை
தேடித்தருவதாய்க்
கைரேகைபார்த்து
பிதற்றும்சோதிடர்.
இவர்கள்
யாவரும்அறிந்ததே
யாவும்பிழைப்பென.