வீசிய புயலில்
வேரறுந்த மாமரத்தில்
கூடுகட்டி வாழ்ந்த
குருவி ஒன்று
வட்டமடித்து
வட்டமடித்து
வந்து வந்து
தேடுகிறது
கண் விழிக்காத
தன் குஞ்சுகளை
பசித்த பருந்தொன்றுக்கு - அவை
விருந்தானது தெரியாமல்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
கருக்கல் விடியும் - செப்டம்பர் 2012
- விவரங்கள்
- பி.முகுந்தராஜன்
- பிரிவு: கருக்கல் விடியும் - செப்டம்பர் 2012