தேவையான பொருட்கள்:
கோழி நெஞ்சுக் கறி: 750 கிராம்
தேன்: 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ்: 1 மேசைக்கரண்டி
சாம்பார் வெங்காயம்: 150 கிராம்
குட மிளகாய்: 2
பூண்டு விழுது: 2 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
கோழி நெஞ்சுக்கறியை சதுரத் துண்டுகளாக வெட்டி, கழுவி பிழிந்து வைக்கவும். அதனுடன் பூண்டு விழுது, சோயா சாஸ், தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்ந்து பிசைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
குட மிளகாயில் விதை நீக்கி சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துளை செய்து வைக்கவும். கறித் துண்டுகளை வடிகட்டி எடுத்து, கறி வேக வைக்கும் பற்றுக் கரண்டியில் கறி, வெங்காயம், குடமிளகாய், கறி என மாற்றி மாற்றி வைத்து வேக வைக்கவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி