ஆகப் பெரிய காட்டையே அழித்துவிடும்
பெரு நெருப்பின்
முதல் பொறியின்
சூட்சுமத்தை ஒருபோதும்
காடு அறிவதில்லை.
அது புரிபடும்போது
சகலமும் சாம்பல்
ஆகி விடுகின்றது.
- அ.ஈடித் ரேனா
ஆகப் பெரிய காட்டையே அழித்துவிடும்
பெரு நெருப்பின்
முதல் பொறியின்
சூட்சுமத்தை ஒருபோதும்
காடு அறிவதில்லை.
அது புரிபடும்போது
சகலமும் சாம்பல்
ஆகி விடுகின்றது.
- அ.ஈடித் ரேனா