“உன் கடவுளை உள்ளே வைத்துப்
பூட்டுவது எதற்கு,
எவரும் களவாடுவதைத் தடுக்கவா?” என்றேன்.
“என் கடவுளின் மேல் கைவைக்கும் துணிச்சல்
இங்கு எவனுக்கும் இல்லை” என்றான்.
“பின் எதற்கு பூட்டு?”
“‘யாருமில்லாதபோது
அவர் தப்பித்து விடக் கூடாது!”
- சேயோன் யாழ்வேந்தன்
“உன் கடவுளை உள்ளே வைத்துப்
பூட்டுவது எதற்கு,
எவரும் களவாடுவதைத் தடுக்கவா?” என்றேன்.
“என் கடவுளின் மேல் கைவைக்கும் துணிச்சல்
இங்கு எவனுக்கும் இல்லை” என்றான்.
“பின் எதற்கு பூட்டு?”
“‘யாருமில்லாதபோது
அவர் தப்பித்து விடக் கூடாது!”
- சேயோன் யாழ்வேந்தன்
RSS feed for comments to this post