உனக்கான எழுத்துக்கள் மனக்குவளைக்குள்
ததும்பி தளும்பிக் கொண்டிருக்கின்றன
சொல்லாய் கோர்க்கும் வித்தையறியாது
சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறேன் ஊருக்கு
சில நேரங்களில் நீ
சூரிய சிவப்பை இதழ்களில்
பூசிக்கொள்வதால்
சாம்பல் போர்த்திக்கொள்கின்றன
அந்த எழுத்துக்கள்
ஊதாங்குழலாய் இதழ் குவிப்பாயெனில்
உதிர்ந்து வீழலாம் சில
சேகரித்துக் கொண்டிரு அவற்றை
கோர்க்க எனைத் தயாரித்துக்
கொண்டு வருகிறேன்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பத்மாகிரஹம்
- பிரிவு: கவிதைகள்