ஆறடி நிலத்திற்கு சண்டையிட்டார்கள்
கேட்டலும் மறுத்தலும் எதிரெதிரே நின்றது
வெகுதூரத்தில் புறம்போக்கு நிலம்
கொடுத்தது அந்த ஆறடியை
பல வருடங்களுக்குப் பிறகு
சண்டையிட்டவர்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்து
வரிசையில் நிற்கிறார்கள்
மின் மயானத்தில் எரிவதற்கு
மின்சாரம் மேல்சாதியென்பதற்காய்
மஞ்சள் தூளைத் தராது
சாம்பலைத்தான் தரும்
நெருப்பிடம் செல்லாது
சாதிப் பட்டமும் சான்றிதழும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- மார்க்கட்டு நிலவரம்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 25, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்