எல்லோருக்கும்
எப்போது
ம்
தெள்ளிய நீரோடையாய்
பயணிப்பதுமில்லை !
காட்டாற்று
வெள்ளமாய்
கரைபுரண்டு
செல்வதுமில்லை
அலைகடலின்
ஆர்ப்பரிப்பாய்
அலைவதுமில்லை !
ஆனால் ...!
இவைகள்
எப்போது வேண்டுமானாலும்
நிகழலாமென்ற
புதிர் முடிச்சை
எல்லோருக்குள்ளும்
புதைத்திருக்கும்
வாழ்க்கை ...!
- பி.பகவதிசெல்வம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- பி.பகவதிசெல்வம்
- பிரிவு: கவிதைகள்
nanri - nanpare
RSS feed for comments to this post