எல்லோருக்கும்
எப்போது
ம்
தெள்ளிய நீரோடையாய்
பயணிப்பதுமில்லை !
காட்டாற்று
வெள்ளமாய்
கரைபுரண்டு
செல்வதுமில்லை
அலைகடலின்
ஆர்ப்பரிப்பாய்
அலைவதுமில்லை !
ஆனால் ...!
இவைகள்
எப்போது வேண்டுமானாலும்
நிகழலாமென்ற
புதிர் முடிச்சை
எல்லோருக்குள்ளும்
புதைத்திருக்கும்
வாழ்க்கை ...!
-     பி.பகவதிசெல்வம்

Pin It