பறவைகள் கூடுதிரும்புகின்றன
குஞ்சுகளுக்கு இரையோடு
குழந்தைகள் வீடுதிரும்புகின்றன
தாய்க்குச் சொல்லக் கதைகளோடு.
பொம்மைகளோடும்
பேசுகின்றன குழந்தைகள்
குழந்தைகளோடும்
பேசுவதில்லை நாம்.
அடித்த தாயையே
கட்டிக்கொண்டழுகிறது
ஆறுதல் சொன்னவர்களை
விட்டுவிலகியோடுகிறது.
குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கின்றன
தேவதைகளின் கதைகளை வாசிக்கின்றன.
- ரவி உதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை