ஒருவன் தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான். கோழிப் பண்ணை ஒன்றின் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக சேவல் ஒன்று காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அவன் காரை உடனே நிறுத்தி, கோழிப் பண்ணை உரிமையாளரிடம் சென்றான்.
“உங்க சேவல் என் காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அந்த சேவலின் இடத்தை நிரப்ப விரும்புகிறேன். என்ன வழி?”
"கோழிகள் எல்லாம் பின்பக்கம் இருக்கு. அங்க போங்க”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது