சர்க்காருக்குத் தாசன்நான்! ஓர்நாள்
பக்கத்தூரப் பார்க்க எண்ணி
விடுமுற கேட்டேன். விடுமுற இல்ல!
விடுமுற பலிக்க நோய வேண்டினேன்¢
மார்புநோய் வந் மனதில் நுழந்த!

மலர்ந்தஎன் முகத்தினில் வந்த சுருக்கம்!
குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.
என்பெண் டாட்டி என்ன அணுகினாள்.
எதிரில் பந் மித்திரர் இருந்தார்.
தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்
காயம் அநித்தியம் என்று கலங்கினார்.
எதிரில் நிமிர்ந்தேன்; எமன்! எமன் ! எமனுரு!!!

இருகோரப்பல்! எரியும் கண்கள்!!
சுவாசமும் கொஞ்சம் சுண்டுவ அறிந்தேன்.
சூடு மில்ல உடம்பத் தொட்டால்!
கடிகாரத்தின் கருங்கோடு காணேன்;
கண்ட பிழயோ, கருமத்தின் பிழயோ,
ஒன்றும் சரியாய்ப் புரியவில்ல,
என்ற முடிவ ஏற்பாடுசெய்தேன்!
என்கதி என்ன என்று தங்க
சொன்னதாய் நினத்தேன் விழிகள் சுழன்றன!
பேசிட நாக்கப் பெயர்த்தேனில்ல.
பேச்சடங்கிற்றெனப் பெருந்யர் கொண்டேன்.
இருப்புத் தூண்போல் எமன்க இருந்ததே!
எட்டின ககள் என்னுயிர் பிடிக்க!
உலகிட எனக்குள் ஒட்டுற வென்பதே
ஒழிந்த! மனவி ஓயாதழுதாள்!
எமனார் ஏறும் எருமக்கடாவும்
என்ன நோக்கி எடுத்தடி வத்த.
மூக்கிற் சுவாசம் முடியும் தருணம்
நாக்கும் நன்கு நடவாச் சமயம்,
சர்க்கார் வத்தியர் சடுதியில் வந்
பக்குவஞ் சொல்லிப் பத்த் தினங்கள்
விடுமுற எழுதி மேசமேல் வத்
வெளியிற் சென்றார். விஷயம் உணர்ந்தேன்.

"அண்டயூர் செல்ல அவசியம், மாட்டு
வண்டி கொண்டுவா" என்றேன்! மனவி
எமனிழுக்கின்றான் என்றாள். அத்ததி
சுண்டெலி ஒன்று டுக்காய் அம்மி
யண்டயில் மறந்தம் அம்மிய நகர்த்தினேன்!
இங்கு வந்த எமன அந்த
எலிதான் விழுங்கியிருக்கும் என்பத

மனவிககு¢ உரத்தேன். வாஸ்தவம் என்றாள்!
மாட்டு வண்டி ஓட்டம் பிடித்த!
முன்னமே லீவுதந்திருந்தால்,
இந்நேரம் ஊர்போய் இருக்கலாமே!

Pin It