முதலில் உங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதி, அதற்கு சட்ட ரீதியான வாரிசு ஒருவரின் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும். பின்பு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையில் பதிவுசெய்ய வேண்டும். அந்த வாரிசு சட்டரீதியான வாரிசு தான் என்பதற்கு ‘நோட்டரி பப்ளிக்’ ஒருவரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்துக்குள் உடல்தான பதிவாளருக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...