தேவையான பொருட்கள்: இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.
இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பாசி பருப்பு மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
கடலை மாவு - 100 கிராம்
பொரிக்கடலை - 50 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்