தேவையான பொருட்கள்: காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், புதினா ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
புதினா - 2 கட்டு (இலைகளை தனியாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்)
புலவ் அரிசி - அரை கிலோ
தேங்காய் - 1 மூடி
வெங்காயம்(பெரியது) - 4
காய்கறிகள் : கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர், பச்சைப்பட்டாணி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் தேவையான அளவு
செய்முறை:
பிறகு வாணலியில் வெண்ணைய் போட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினாவை போட்டு வதக்கி அதனுடன் காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து நீர் ஊற்றி வேகவிடவும். இந்தக் கலவை கொதித்ததும் அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். புலாவ் ரெடி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்