யாருடைய மாணவர்கள் தைரியசாலி என்று ஒரு அமெரிக்க பிரின்சிபலுக்கும், ஒரு இந்திய பிரின்சிபலுக்கும் போட்டி வந்துவிட்டது. அமெரிக்க பிரின்சிபல் தனது மாணவரை அழைத்து, ஓடும் படகிலிருந்து கடலில் குதிக்கச் சொன்னார். தாமதிக்காமல் அவனும் குதித்தான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."
இந்திய பிரின்சிபல் தனது மாணவனை அழைத்து அதேபோல் செய்யச் சொன்னார். அவன், 'போடா லூசு' என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."
யாருடைய மாணவர்கள் தைரியசாலி என்று ஒரு அமெரிக்க பிரின்சிபலுக்கும், ஒரு இந்திய பிரின்சிபலுக்கும் போட்டி வந்துவிட்டது. அமெரிக்க பிரின்சிபல் தனது மாணவரை அழைத்து, ஓடும் படகிலிருந்து கடலில் குதிக்கச் சொன்னார். தாமதிக்காமல் அவனும் குதித்தான். 

"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."

இந்திய பிரின்சிபல் தனது மாணவனை அழைத்து அதேபோல் செய்யச் சொன்னார். அவன், 'போடா லூசு' என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."

Comments

1 comment

1
tamilprabu
அருமையான பதிவு ! கீற்று அறிவு ஜீவிகளின் பிறப்பிடம் !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.