கீற்றில் தேட...

ஒருவன் செத்து நரகத்திற்கு போகிறான். நரகத்திலிருந்து தன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசிவிட்டு, “எவ்வளவு ஆச்சு?” என்று எமனிடம் கேட்கிறான்.

“2 ரூபாய்” என்கிறார் எமன்.


இங்கிருந்து என் வீட்டிற்கு வெறும் ரூபாய்தானா? என்று ஆசாமி வியக்க,

எமன் சொல்கிறார், “ஆமாம், 2 ரூபாய்தான். நரகத்திலிருந்து நரகத்திற்கு பேச லோக்கல் கால்.”